வியாசர்பாடியில் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ்!!
கொரொனா இரண்டாம் அலையில் ஆம்புலன்ஸ் இல்லாமல் தவிக்கும் கொரொனா மற்றும் இதர நோயாளிகளுக்கு "இலவச ஆட்டோ ஆம்பலன்ஸ்" சேவை செய்து வருகிறோம்.
தற்போது கும்மிடிப்பூண்டிக்கு அருகிலுள்ள அரும்பாக்கம் காலனி, ஆரம்பாக்கம் பகுதியில் முதியவர் ஒருவருக்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் தேவையென அழைப்பு வந்தது.
எனவே, நண்பர் தமிழ்மணி தற்போது அவர்களை சென்னை மருத்துவமனைக்கு அழைத்துவர நேரில் சென்றுள்ளார்.
வியாசை தோழர்கள்
#பேரிடர்_மக்கள்_உதவி_மையம் (DPAC)
#வுட்ராதீங்க_Nevergiveup



Comments
Post a Comment